நேபாளம் – திபெத் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப் பகுதியில்…
View More நேபாளம் – திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!Nepal
நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் – பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!
நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் பீகார், அஸ்ஸாமிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. 2025-ம் ஆண்டு தொடங்கிய 7வது நாளில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின்…
View More நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் – பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!#Nepal நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 170ஆக உயர்வு!
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி…
View More #Nepal நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 170ஆக உயர்வு!வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் #Nepal | உயிரிந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்வு!
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை…
View More வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் #Nepal | உயிரிந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்வு!#Nepal | வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் நேபாளம்.. பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு!
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் மிதப்பதுடன், பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும்…
View More #Nepal | வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் நேபாளம்.. பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு!#nepal பேருந்து விபத்து | உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!
நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனபஹாரா என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பெரும்பாலும் இந்திய…
View More #nepal பேருந்து விபத்து | உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!#Nepal ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 14 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் இந்தியப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில்…
View More #Nepal ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 14 பேர் உயிரிழப்பு!நேபாள விமான விபத்து – கருப்புப் பெட்டி மீட்பு!
நேபாளத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திருபுவன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (ஜுலை 24) காலை 11 மணியளவில் பைலட்,…
View More நேபாள விமான விபத்து – கருப்புப் பெட்டி மீட்பு!நேபாளம்: விமான விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் வீடியோ!
நேபாளத்தில் ஓடுதளத்தில் இருந்து பறக்க முயன்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திருபுவன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.…
View More நேபாளம்: விமான விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் வீடியோ!“கிரிக்கெட் தான் எல்லாமே…கிரிக்கெட் இல்லை என்றால் எதுவுமே இல்லை” – ஹர்மன்ப்ரீத் கௌர்!
கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறது, கிரிக்கெட் இல்லை என்றால் நான் எதுவுமே இல்லை என இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூலை 23)…
View More “கிரிக்கெட் தான் எல்லாமே…கிரிக்கெட் இல்லை என்றால் எதுவுமே இல்லை” – ஹர்மன்ப்ரீத் கௌர்!