ரூ.16 லட்சம் கொடுத்தவருக்கு மருத்துவருக்கான போலி சான்றிதழ் கொடுத்த உத்தரப்பிரதேச பல்கலை.! 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவர் என போலீ சான்றிதழை வழங்கிய நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று பணத்தைப் பெற்றுக்கொண்டு…

View More ரூ.16 லட்சம் கொடுத்தவருக்கு மருத்துவருக்கான போலி சான்றிதழ் கொடுத்த உத்தரப்பிரதேச பல்கலை.! 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு!

“மருத்துவப் படிப்பு – மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதே ஒரே தீர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் நீட் குளறுபடிகளுக்கு ஒரே தீர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிகழ்வாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750…

View More “மருத்துவப் படிப்பு – மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதே ஒரே தீர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET)…

View More “நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

மருத்துவப் படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி அரசு

நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், நிகழாண்டு இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட்…

View More மருத்துவப் படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி அரசு

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய விவரம்

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்ளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

View More நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய விவரம்

நீட் விலக்கு; சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர்

நீட் விலக்கு சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கு ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்னாள் மாணவர்கள் பேரவையின் ஏற்பாட்டில் கல்வி மற்றும்…

View More நீட் விலக்கு; சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர்

நீட் எழுதாமலேயே ஹோமியோபதி படிக்கலாமா?- எச்சரிக்கை

ஹோமியோபதி கல்லூரிகளில் நீட்தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது குறித்து எழுந்துள்ள புகாரையடுத்து தேசிய ஹோமியோபதி ஆணையம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மருத்துவ படிப்பு, பல்மருத்துவம், ஹோமியோபதி போன்ற படிப்புகளில் சேர்வதற்கு…

View More நீட் எழுதாமலேயே ஹோமியோபதி படிக்கலாமா?- எச்சரிக்கை