தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!

குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது…

View More தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் பிரத்யேக பேட்டி!

குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில்…

View More உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் பிரத்யேக பேட்டி!

குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில்…

View More குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!

உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – கேரள அரசு அறிவிப்பு

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்…

View More உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – கேரள அரசு அறிவிப்பு

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.  குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட…

View More உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49…

View More குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

“தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” – குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் தொழிலாளியின் மகன் கண்ணீர் மல்க கோரிக்கை!

“எனது தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” என குவைத் தீவிபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள…

View More “தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” – குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் தொழிலாளியின் மகன் கண்ணீர் மல்க கோரிக்கை!

குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து | பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு…

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை…

View More குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து | பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு…

குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் கட்டடத்தில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது.  இதில் குறைந்தது…

View More குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இந்தியர்களை  தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது. …

View More குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!