சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1…

View More சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

குலசையில் புதிய ராக்கெட் ஏவுதளம்: 99.9% நிலம் கையகப்படுத்தப்பட்டது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க 99.9% நிலம் கையகப்படுத்தபட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப்…

View More குலசையில் புதிய ராக்கெட் ஏவுதளம்: 99.9% நிலம் கையகப்படுத்தப்பட்டது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து,…

View More சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஜூலை 12-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3!

சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 12-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அந்த சோதனை…

View More ஜூலை 12-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3!

விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்!!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூரின் டெலியோஸ்-2 மற்றும் லூம்லைட்-4…

View More விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்!!

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள்; சோதனையில் வெற்றி கண்ட இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் மறுபயன்பாட்டு ஏவுகணையை (ஆர்எல்வி லெக்ஸ்) தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நடத்தியது. “உலகில் முதன்முறையாக, ஹெலிகாப்டர் மூலம் 4.5 கிமீ…

View More மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள்; சோதனையில் வெற்றி கண்ட இஸ்ரோ!

விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அற்புதமான படங்களை இஸ்ரோ சமீபத்தில் பகிர்ந்துள்ளதோடு, விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? என்பதை விளக்கும் விதமாக சில அரிய போட்டோக்களையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நவம்பர் 26,…

View More விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்

ரூ.6 கோடி கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா – இஸ்ரோவின் புதிய திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு…

View More ரூ.6 கோடி கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா – இஸ்ரோவின் புதிய திட்டம்

“நிஸார்” செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

நாஸா மற்றும் இஸ்ரோ இணைந்து அமெரிக்காவில் உருவாக்கிய ‘நிஸாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் அமெரிக்க விமானப் படை ஒப்படைத்தது. இதுகுறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அதன் ட்விட்டா் பதிவில், …

View More “நிஸார்” செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

மாணவர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்- இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். தொழில் முனைவோராக உருவாகி வேலை கொடுக்கும் இடத்திற்கு வர வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியுள்ளார். சென்னை…

View More மாணவர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்- இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்