குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை…
View More குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து | பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு…Indian Embassy
பால்டிமோர் பாலம் நிகழ்வு: இந்தியர்களை விமர்சித்து வீடியோ – அமெரிக்க நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
அமெரிக்காவில் உள்ள கப்பல் ஒன்று பாலத்தில் மோதி உடைந்த சம்பவம் குறித்து, இந்தியர்கள் மீது வெறுப்பை காட்டும் ஒரு கார்டூன் வீடியோ ஒன்றை அமெரிக்க நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவின் பால்டிமோர்…
View More பால்டிமோர் பாலம் நிகழ்வு: இந்தியர்களை விமர்சித்து வீடியோ – அமெரிக்க நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!அமெரிக்காவில் கப்பல் மோதி பால்டிமோர் பாலம் உடைந்து விபத்து | இந்திய தூதரக உதவி எண் அறிவிப்பு!
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படக்கூடிய இந்தியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ…
View More அமெரிக்காவில் கப்பல் மோதி பால்டிமோர் பாலம் உடைந்து விபத்து | இந்திய தூதரக உதவி எண் அறிவிப்பு!அமெரிக்காவில் இந்திய தூதரத்திற்கு தீவைப்பு : வெளியான வீடியோ காட்சிகள் ..!!
அமெரிக்காவில் இந்திய துணை தூதரத்திற்கு தீவைக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த ஜூலை 2ம் தேதி…
View More அமெரிக்காவில் இந்திய தூதரத்திற்கு தீவைப்பு : வெளியான வீடியோ காட்சிகள் ..!!ரஷ்யா-உக்ரைன் போர்: பாக். மாணவி பிரதமர் மோடிக்கு நன்றி
உக்ரைனில் சிக்கி தவித்த தம்மை மீட்க உதவி இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மாணவி நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை…
View More ரஷ்யா-உக்ரைன் போர்: பாக். மாணவி பிரதமர் மோடிக்கு நன்றிஉக்ரைனில் போர் பதற்றம்: இந்தியர்கள் வெளியேற உத்தரவு
போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. உக்ரைனை…
View More உக்ரைனில் போர் பதற்றம்: இந்தியர்கள் வெளியேற உத்தரவு