கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏதுமில்லை: ஹர்ஷவர்தன்

கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட…

View More கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏதுமில்லை: ஹர்ஷவர்தன்

11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையெடுத்து 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா,…

View More 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!

கொரோனா தடுப்பூசி கோரி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் விண்ணப்பம்!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நேற்று தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 29 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.…

View More கொரோனா தடுப்பூசி கோரி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் விண்ணப்பம்!