நீர்மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்குத் தடையற்ற நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழகத்தில் அரிசி விலை உயர்வு : மக்களின் சுமையைக் குறைக்க நடவடிக்கை தேவை – நயினார் நாகேந்திரன்!Rice prices
நெல்வரத்து குறைவு எதிரொலி – தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு!
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளதால் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளது.…
View More நெல்வரத்து குறைவு எதிரொலி – தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு!