வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு புகார் தெரிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் சாமுவேல்ஸ். இவர் 71 டெஸ்ட்…
View More வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் மீது பரபரப்பு புகார்ICC
டி-20 உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி,…
View More டி-20 உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள்ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி கணக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன்…
View More ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம்ஐசிசி விதிகளை விமர்சித்த நியூசிலாந்து வீரர்கள்
2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஐசிசியின் பவுண்டரி கவுண்ட் விதியால் தோல்வியை தழுவியதை, யூரோ கோப்பையுடன் சுட்டிக்காட்டி நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் விமர்சித்துள்ளனர். யூரோ கோப்பை கால்பந்து…
View More ஐசிசி விதிகளை விமர்சித்த நியூசிலாந்து வீரர்கள்டி20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற்றம்!
2021ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 16 நாடுகள் பங்கேற்கும் 7வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் , இந்தியாவில் நடத்த…
View More டி20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற்றம்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 அவது டி20 போட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் டி20…
View More ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!
வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்…
View More ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்; டிசம்பர் 24 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை!
டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-ஆவது ஐபிஎல்…
View More ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்; டிசம்பர் 24 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை!