அரசு ஊழியர்கள் பதவி உயர்வை, உரிமையாக கேட்க முடியாது; உயர்நீதிமன்றம்
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை தனது உரிமையாக கேட்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை வளர்நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...