சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரியலூர்,…

View More சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாட்டு கடற்பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,…

View More தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. நாமக்கல் உள்ளிட்ட…

View More டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை,…

View More 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் பலத்த மழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா விமானங்கள் பெங்களூருக்குத் திரும்பி விடப்பட்டன.  சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன்…

View More சென்னையில் பலத்த மழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், வளசரவாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை,…

View More சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை

டெல்டா மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா…

View More டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை

7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோவை,…

View More 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று  மற்றும் வெப்ப  சலனம்…

View More 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட நிலச்சரிவில் புதையுண்ட 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து…

View More மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை