இலங்கை தேடி உதவி – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்

இலங்கையின் நிலமையை உணர்ந்து எந்த நாடும் முன் வராத நிலையில், தமிழ்நாடு அரசு உதவி செய்தமைக்காக இலங்கை பிரதமர் தன்னை தொடர்ப்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  …

View More இலங்கை தேடி உதவி – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்

கொரோனா தடுப்பூசியால் மாணவிகளுக்கு பக்க விளைவுகள்? பதிலளித்த அமைச்சர்!

தடுப்பூசியால் பள்ளி மாணவியர் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா என்று டெல்லியில் மருத்துவக்குழு ஆராய்ந்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியர் லோகலட்சுமி,…

View More கொரோனா தடுப்பூசியால் மாணவிகளுக்கு பக்க விளைவுகள்? பதிலளித்த அமைச்சர்!

12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி…

View More 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’

தமிழ்நாடு அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்…

View More ’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’

மொழிப்போர் தியாகிகள் தினம்: முதலமைச்சர் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள மணி மண்டபத்தில் தியாகிகளின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி…

View More மொழிப்போர் தியாகிகள் தினம்: முதலமைச்சர் மரியாதை