கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு – சென்னை உயநீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி…

View More கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு – சென்னை உயநீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரியான…

View More கோகுல்ராஜ் கொலை வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை…

View More கோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு