மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!

ஆங்கிலேயருக்கு எதிராக போராடி, உயிர்நீத்த விடுதலைப் போராட்ட வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை குறித்து விரிவாகக் காணலாம்.  மயிலாடுதுறை (அன்றைய தஞ்சாவூர் மாவட்டம்) அடுத்த தில்லையாடியை சேர்ந்த நெசவாளர் முனுசாமி -மங்கம்மாள் தம்பதிக்கு ,தென் ஆப்பிரிக்காவில்…

View More மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே மலர்தூவி மரியாதை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க உள்ள நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ்…

View More மகாத்மா காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே மலர்தூவி மரியாதை

திருப்புமுனையை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரகம்

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய வேதாரண்ய உப்பு சத்தியாகிரக போராட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய சுதந்திர போராட்ட…

View More திருப்புமுனையை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரகம்