செங்கம் அருகே ஓடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியது . இதனால் 6400…
View More வேலைக்கு சென்ற பெற்றோரை தேடிச்சென்ற போது ஓடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!Fengal Cyclone
#Fengal புயல் எதிரொலி – புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு!
ஃபெஞ்சால் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக…
View More #Fengal புயல் எதிரொலி – புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு!“புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு” – #IMD அறிவிப்பு!
புதுச்சேரிக்கு தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் வட தமிழக கடற்கரைக்கு…
View More “புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு” – #IMD அறிவிப்பு!#FengalCyclone எதிரொலி – 4மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
ஃபெங்கல் புயல் எதிரொலியாக 4மாவட்டங்களில் உள்ள மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு வழங்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில்…
View More #FengalCyclone எதிரொலி – 4மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளதால் கடற்கரையோரங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10…
View More அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!திக்.. திக்.. நிமிடங்கள்.. சென்னைக்கு 90கிமீ தொலைவில் Fengal Cyclone – எப்போது கரையை கடக்கும்?
பெஞ்சல் புயல் சென்னை 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் வேகம் 10கிமீ இல் இருந்து 7கிமீ ஆக குறைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில்…
View More திக்.. திக்.. நிமிடங்கள்.. சென்னைக்கு 90கிமீ தொலைவில் Fengal Cyclone – எப்போது கரையை கடக்கும்?ஃபெஞ்சல் புயல் எதிரொலி | நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட…
View More ஃபெஞ்சல் புயல் எதிரொலி | நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!#Fengal புயல் எதிரொலி | மாமல்லபுரம், மெரினா, மரக்காணத்தில் கடல் சீற்றம்… ஆக்ரோஷமாக எழும் அலைகள்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெரினா, மரக்காணம், காசிமேடு உள்ளிட்ட பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது.…
View More #Fengal புயல் எதிரொலி | மாமல்லபுரம், மெரினா, மரக்காணத்தில் கடல் சீற்றம்… ஆக்ரோஷமாக எழும் அலைகள்!“புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன்” – முதலமைச்சர் #MKStalin பேட்டி
புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும்…
View More “புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன்” – முதலமைச்சர் #MKStalin பேட்டி#RainAlert | வீட்டிலேயே இருங்க… அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க போகும் மழை!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.29) பிற்பகல் 2.30…
View More #RainAlert | வீட்டிலேயே இருங்க… அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க போகும் மழை!