ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி; கூடிய விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் -ஓ.பி.எஸ்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி; கூடிய விரைவில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி; கூடிய விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் -ஓ.பி.எஸ்

ஈரோடு கிழக்கு – யாருக்கு விடியல் ? இலை துளிர்க்குமா? முடங்குமா?

விக்டரி என்கிற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான வி என்பதைக் குறிக்கும் வகையில் இரட்டை விரலை உலகளாவிய தலைவர்கள் உயர்த்திக் காட்டுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இரட்டை விரலைக் காட்டினால் அது இரட்டை இலையைத்தான் குறிக்கும்…

View More ஈரோடு கிழக்கு – யாருக்கு விடியல் ? இலை துளிர்க்குமா? முடங்குமா?

இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு- பார்வர்ட் பிளாக் கட்சி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பார்வர்ட் பிளாக் ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் அகில இந்திய பார்வர்ட்…

View More இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு- பார்வர்ட் பிளாக் கட்சி அறிவிப்பு

இடைத்தேர்தல் மிகுந்த சவாலாக இருக்காது- ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய சவால் விடும் அளவிற்கு போட்டி இருப்பதாக கருதவில்லை என காங்கிரஸ் வேட்பாளரான ஈபிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேல்தல் வரும் பிப்ரவரி 27ம்…

View More இடைத்தேர்தல் மிகுந்த சவாலாக இருக்காது- ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஆளுநர் பதவி தேவையற்றது, காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் -வைகோ

ஆளுநர் பதவி தேவையற்றது, காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் என வைகோ தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து சென்னை செல்ல வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஆளுநர் பதவி தேவையற்றது, காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் -வைகோ

ஈரோடு இடைத் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

  திண்டுக்கல் இடைத் தேர்தல் திருப்பு முனை அமைந்தது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடை த் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.…

View More ஈரோடு இடைத் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் இரண்டில் ஒன்று பார்ப்போம்- டிடிவி தினகரன் சூளுரை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரண்டில் ஒன்று பார்ப்போம் என செங்கல்பட்டில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.  செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர்.  106-வது…

View More ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் இரண்டில் ஒன்று பார்ப்போம்- டிடிவி தினகரன் சூளுரை

இடைத்தேர்தல் எதிரொலி; வாகன தணிக்கையில் தேர்தல் அதிகாரிகள்

இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கை  ஈடுபட தொடங்கியுள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…

View More இடைத்தேர்தல் எதிரொலி; வாகன தணிக்கையில் தேர்தல் அதிகாரிகள்

ஈரோடு இடைத்தேர்தல்; ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கோரினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக…

View More ஈரோடு இடைத்தேர்தல்; ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி- ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி…

View More ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி- ஓபிஎஸ் அறிவிப்பு