ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு

ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது. ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள்,…

View More ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை நிறைவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 2வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 8…

View More கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை நிறைவு

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த…

View More கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

சூரப்பா ஓய்வுபெற்றாலும் விசாரணைக்கு வர வேண்டும்: விசாரணை ஆணையம்!

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. இதனிடையே…

View More சூரப்பா ஓய்வுபெற்றாலும் விசாரணைக்கு வர வேண்டும்: விசாரணை ஆணையம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துதான் முதல் பரிசு: விசாரணை அறிக்கையில் தகவல்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை என மதுரை கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துதான் முதல் பரிசு: விசாரணை அறிக்கையில் தகவல்!