ஒடிசா மாநிலத்தில் பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால்…
View More பெண்ணின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்! – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!Doctors
அறுவை சிகிச்சை போது வீடியோ கேம் விளையாடிய நோயாளி – இணையத்தில் வைரல்!
அறுவை சிகிச்சை போது நோயாளி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிக்கு அனஸ்தீசியா வழங்கப்பட்டுவது வழக்கம். அனஸ்தீசியா…
View More அறுவை சிகிச்சை போது வீடியோ கேம் விளையாடிய நோயாளி – இணையத்தில் வைரல்!“மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு…
View More “மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!“நோடோபதி”… கர்பிணியை தாக்கிய அரியவகை நோய் – சிகிச்சை அளித்து குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்!
உலக அளவில் 8 சதவீதம் பேரை மட்டுமே தாக்க வாய்ப்புள்ள ‘நோடோபதி’ நரம்பு நோய் பாதித்த கர்ப்பிணியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து குணப்படுத்தினர். உலக அளவில் 8 சதவீதம்…
View More “நோடோபதி”… கர்பிணியை தாக்கிய அரியவகை நோய் – சிகிச்சை அளித்து குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்!6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை! வெற்றிகரமாக முடித்த சென்னை மருத்துவர்கள்!
6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஷ் கே ராவ்…
View More 6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை! வெற்றிகரமாக முடித்த சென்னை மருத்துவர்கள்!ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்! – மருத்துவர்கள் எச்சரிக்கை!
ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் வறண்ட சருமம், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில்…
View More ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்! – மருத்துவர்கள் எச்சரிக்கை!“அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துணை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வேண்டும்” – மருத்துவர்கள் கோரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துணை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாட்டில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி உள்ளிட்ட 19 வகையான துணை…
View More “அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துணை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வேண்டும்” – மருத்துவர்கள் கோரிக்கை!3.5 செமீ நீளமுடைய எலும்பு துண்டை விழுங்கிய 66 வயது முதியவர்… காப்பாற்றிய மருத்துவர்கள்!
இதயத்திற்கு அருகில் இருந்த 3.5 செமீ நீளமுடைய எலும்பை அறுவை சிகிச்சை மூலம் எளிதாக நீக்கியுள்ளனர் ஹைதராபாத் காமினேனி மருத்துவமனை மருத்துவர்கள். தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள கக்கிரேணி கிராமத்தைச் சேர்ந்தவர் 66…
View More 3.5 செமீ நீளமுடைய எலும்பு துண்டை விழுங்கிய 66 வயது முதியவர்… காப்பாற்றிய மருத்துவர்கள்!முதல் குழந்தை பிறந்து 22 நாட்களுக்குப் பின் 2-வது குழந்தை! – எங்கு நடந்தது சுவாரசிய சம்பவம்?
பிரட்டனில் முதல் குழந்தை பிறந்து 22 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் பிரசவ காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறக்கும் செய்திகளை நாம் கேட்டிருப்போம். …
View More முதல் குழந்தை பிறந்து 22 நாட்களுக்குப் பின் 2-வது குழந்தை! – எங்கு நடந்தது சுவாரசிய சம்பவம்?வயிற்றுக்குள் வாழ்ந்த விலாங்கு மீன் | அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!
அறுவை சிகிச்சையில் வயிற்றில் சுமார் 32 சென்டிமீட்டர் நீளமுள்ள உயிருள்ள மீன் ஒன்று நெளிவதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். வியட்நாமின் வடக்கு குவாங் நின் பகுதியில் 34 வயதுடைய நபருக்கு கடுமையான வயிற்றுப் பிடிப்பு…
View More வயிற்றுக்குள் வாழ்ந்த விலாங்கு மீன் | அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!