டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, டிரோன்-அஸ்-ஏ-சர்வீஸ் (DaaS) என்ற கருடா ஏரோஸ்பேஸில் முதலீடு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும், தூதராகவும்…

View More டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!

எனது இன்னொரு வீடாக சென்னையை கருதுகிறேன்-தோனி

எனது இன்னொரு வீடாக சென்னையைக் கருதுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு (வெள்ளி விழா) நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில்…

View More எனது இன்னொரு வீடாக சென்னையை கருதுகிறேன்-தோனி

தகர்ந்தது சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவு

ஆர்சிபி அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால் சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவு தகர்ந்தது. கால்குலேட்டர் சகிதமாக ஆர்சிபி உடனான நேற்றைய போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் முடிவில் அந்த கால்குலேட்டரை சுக்குநூறாக உடைக்கும் நிலைக்குத்…

View More தகர்ந்தது சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவு

டாஸ் போடுவது மட்டுமல்ல: கேப்டன்ஸி குறித்து தல ஓப்பன் டாக்!

கேப்டன்ஸி என்பது டாஸ் போடுவதுடன் முடிந்துவிடாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தமுறை கேப்டன் பொறுப்பை ஜடேஜாவுக்கு வழங்கியிருந்தது. இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தோனி…

View More டாஸ் போடுவது மட்டுமல்ல: கேப்டன்ஸி குறித்து தல ஓப்பன் டாக்!

முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ – ராயல் சேலஞ்சர்ஸ்…

View More முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே

தோனி பதவி விலகல் முடிவு: பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்த முடிவு, திடீரென எடுக்கப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஜடேஜா…

View More தோனி பதவி விலகல் முடிவு: பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

15 வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல்…

View More சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

ஐ.பி.எல் வீரர்கள் யார் யார் தக்கவைப்பு? சம்பளத்தில் தோனியை முந்திய ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்துள்ளது. இதில் சம்பள விஷயத்தில் தோனியை முந்தி இருக்கிறார் ஜடேஜா. 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்…

View More ஐ.பி.எல் வீரர்கள் யார் யார் தக்கவைப்பு? சம்பளத்தில் தோனியை முந்திய ஜடேஜா!

ஐபிஎல் வீரர்கள் காலக்கெடு இன்றோடு முடிவு: தோனி, கோலி, ரோகித் தக்கவைப்பு

ஐபிஎல் அணிகள், வீரர்களை தக்க வைப்பதற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. முன்னணி வீரர்கள் சிலர் அதே அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரியில் நடை பெறும்…

View More ஐபிஎல் வீரர்கள் காலக்கெடு இன்றோடு முடிவு: தோனி, கோலி, ரோகித் தக்கவைப்பு

தோனி மஞ்சள் தமிழர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தமிழர்கள் அனைவரும் பச்சைத் தமிழர் என்றால் தோனி, மஞ்சள் தமிழர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை…

View More தோனி மஞ்சள் தமிழர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு