மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை…
View More நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு – முக்கிய சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்!Delhi Chalo
பேச்சுவார்த்தை தோல்வி – விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா…
View More பேச்சுவார்த்தை தோல்வி – விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!3வது நாளாக தொடரும் போராட்டம் – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்!
விவசாயிகளின் போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…
View More 3வது நாளாக தொடரும் போராட்டம் – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்!“அவர்கள் விவசாயிகள்…குற்றவாளிகள் அல்ல…” – ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்!
டெல்லியில் விவசாயிகள் பேரணியை தடுக்க அனைத்து வகையான காரியங்களும் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும்…
View More “அவர்கள் விவசாயிகள்…குற்றவாளிகள் அல்ல…” – ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்!‘டெல்லி சலோ’ போராட்டம் – 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருட்களுடன் தயாரான விவசாயிகள்!
டெல்லி நோக்கி பேரணி நடத்திவரும் விவசாயிகள், தாங்கள் 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருள் உடன் வைத்திருப்பதாகவும், அனைத்திற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…
View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருட்களுடன் தயாரான விவசாயிகள்!‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு…
View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!விவசாயிகளை கைது செய்வது தவறான நடவடிக்கை – டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்!
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தினால், பவானா மைதானத்தை சிறைச் சாலையாக மாற்ற பரிந்துரை செய்து, மத்திய அரசு டெல்லி அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பதில் கடிதம் எழுதியுள்ளார். பயிர்களுக்கு…
View More விவசாயிகளை கைது செய்வது தவறான நடவடிக்கை – டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்!விவசாயிகள் போராட்டம் – மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!
இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற உள்ள மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…
View More விவசாயிகள் போராட்டம் – மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!