அதிகரிக்கும் பதற்றம் | டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக காவல்துறை நடத்திய புகைக்குண்டு வீச்சில்,  மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார்.  விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட…

View More அதிகரிக்கும் பதற்றம் | டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

‘டெல்லி சலோ’ – 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு

டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஹரியானா-பஞ்சாப் எல்லையான…

View More ‘டெல்லி சலோ’ – 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் (21.02.2024) இன்று 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள்…

View More டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!

டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு 5-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அதனை நேரம் கடத்தும் செயல் என விவசாயிகள் விமர்சித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி…

View More ‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!

இன்று மீண்டும் தொடங்கும் ‘டெல்லி சலோ’ பேரணி – தடுப்புகளை முறியடிக்க விவசாயிகள் புதிய வியூகம்!

‘டெல்லி சலோ’ போராட்டம் இன்று (பிப். 21) மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய வகை ஆயுதங்களுடன் டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் தயாராகிவருகின்றனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…

View More இன்று மீண்டும் தொடங்கும் ‘டெல்லி சலோ’ பேரணி – தடுப்புகளை முறியடிக்க விவசாயிகள் புதிய வியூகம்!

மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு… நாளை முதல் மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணி தொடரும்…

மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகளை தங்களுக்கு சாதகமானதாக இல்லை என நிராகரித்த விவசாயிகள், நாளை (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம் பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று கூறியுள்ளனர்.…

View More மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு… நாளை முதல் மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணி தொடரும்…

கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் – 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி!

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டதில், நேற்று (பிப். 18) மத்திய அரசுடன் நடைபெற்ற 4-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

View More கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் – 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி!

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் 6வது நாளாக தொடரும் நிலையில், இன்று மத்திய அரசுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…

View More ‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

தொடரும் விவசாயிகள் போராட்டம் – காய்கறி விலை உயர வாய்ப்பு!

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடரும் நிலையில், டெல்லியில் காய்கறிகளின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…

View More தொடரும் விவசாயிகள் போராட்டம் – காய்கறி விலை உயர வாய்ப்பு!

விவசாயிகளின் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் – வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன!

விவசாயிகள் போராட்டத்தின் 4வது நாளான இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் வடமாநிலங்கள் ஸ்தம்பித்துள்ளன. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

View More விவசாயிகளின் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் – வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன!