கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்த தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத…
View More கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி; கே.பாலகிருஷ்ணன் வரவேற்புCPI (M)
கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு தெரிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ்…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஐ(எம்) வரவேற்புபாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்ய தடை: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
ராணுவ டேங்க் தயாரிக்கும் பாதுகாப்புத்துறை தொடர்பான தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்ய தடைவிதிக்கும் அவசர சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தியாவசிய பாதுகாப்புத்துறை சேவைகள்…
View More பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்ய தடை: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு