கொரோனா அச்சம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் உயிரிழப்பு முயற்சி, இருவர் உயிரிழப்பு
கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த கணவரை...