நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 44,111 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது தடுப்பூசி காரணமாகவும், முன்னெச்சரிக்கை தடுப்பு…
View More 97 நாட்களுக்கு பிறகு அதிரடியாக சரியத் தொடங்கிய ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கைCovid19 Second Wave
தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் 51 மருத்துவர்கள் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,03,62,848 ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையின்…
View More தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் 51 மருத்துவர்கள் உயிரிழப்பு!கொரோனா 3வது அலை வீரியமாக இருக்காது: ஆய்வில் தகவல்
கொரோனா 3வது அலை இரண்டாவது அலையைப் போல கடுமையாக இருக்காது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் – மே மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2வது அலை பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. இன்னும் சில மாதங்களில் 3வது அலை…
View More கொரோனா 3வது அலை வீரியமாக இருக்காது: ஆய்வில் தகவல்கொரோனா 2ம் அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இதுவரை 776 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தடுப்பூசி…
View More கொரோனா 2ம் அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழப்பு!மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற போலி தடுப்பூசி முகாமில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று…
View More மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? பதிலளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,490 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாம் அலை குறித்த அச்சங்கள் தற்போது மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை மூன்றாம் அலை அதிக அளவில் பாதிக்கும் என்கிற அச்சமும்,…
View More மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? பதிலளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி!கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.…
View More கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது!சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு…
View More சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு!கடந்த 2 மாதத்தில் இல்லாத அளவில் குறைந்தது கொரோனா பாதிப்பு!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக பதிவாகியுள்ளது. கடந்த 2 மாத்தில் இருந்த தொற்று பாதிப்பு தற்போது குறையத்தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் 1.14 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம்…
View More கடந்த 2 மாதத்தில் இல்லாத அளவில் குறைந்தது கொரோனா பாதிப்பு!தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 காவலர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகம் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.…
View More தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!