அச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் முழு ஊரடங்கு

கேரளாவில் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளன. ஆனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும்…

View More அச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,904 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்

புனேவிலிருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, தமிழ்நாட்டிற்கு மத்திய…

View More தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் 30,000க்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…

View More தமிழ்நாட்டில் 30,000க்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் புதிதாக 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,458 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…

View More தமிழ்நாட்டில் புதிதாக 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா நிதியாக ரூ.1 கோடி வழங்கிய எர்ணாவூர் நாராயணன்

கொரோனா தடுப்புக்காக ரூ.1 கோடியை முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. தடுப்பூசி செலுத்தும் பணியையும், இதர தடுப்பு…

View More கொரோனா நிதியாக ரூ.1 கோடி வழங்கிய எர்ணாவூர் நாராயணன்

தமிழ்நாட்டில் புதிதாக 2,505 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…

View More தமிழ்நாட்டில் புதிதாக 2,505 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை சரிவு

தடுப்பூசி விநியோகம் தாமத்தால் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் சராசரி எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியைக் கடந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…

View More நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை சரிவு

மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

தமிழ்நாட்டுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து வழங்க வேண்டுமென மத்திய அரசை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

View More மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் தளர்வுகள் நீடிக்கும்: சென்னை ஆணையர்

 கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே ஊரடங்கில் தளர்வுகள் நீடிக்கும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.  சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன், மாநகராட்சி…

View More கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் தளர்வுகள் நீடிக்கும்: சென்னை ஆணையர்