#Tenkasi | குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

கனமழை எதிரொலியாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை…

View More #Tenkasi | குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
#Tenkasi | Allowed to bathe in Kurtalam waterfalls after 3 days!

#Tenkasi | 3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!

வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக். 22-ம்தேதி பெய்த தொடர் கனமழையின் காரணமாக…

View More #Tenkasi | 3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!
#Tenkasi | Continued flooding in Kurdala falls - Bathing ban for 2nd day!

#Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி…

View More #Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!

சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது… மின்விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம்!

சாரல் திருவிழா இன்று தொடங்க உள்ள நிலையில் குற்றால அருவிகள் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன. தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை…

View More சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது… மின்விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம்!

விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில்…

View More விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குவிந்து வருகின்றனர்.  தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஜூன்,  ஜூலை,  ஆகஸ்ட் மாதங்களில் சீசன்…

View More தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன்  சீசன் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

View More குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்த சிறுவன் வஉசி கொள்ளுப்பேரன்!

குற்றால வெள்ளத்தில் இறந்த சிறுவன் வஉசி கொள்ளுப்பேரன் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு…

View More குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்த சிறுவன் வஉசி கொள்ளுப்பேரன்!

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

குற்றால அருவிகளில் வரும் 21 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்,  நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து…

View More குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் நீண்ட நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது.…

View More மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!