கொரோனா பாதிப்பில், தமிழ்நாடு உச்சநிலை அடைவதற்கு இன்னும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தேவைப்படலாம் என டாக்டர் ராதா தெரிவித்துள்ளார். மும்பையின் புதிய நோய் தொற்று அளவுகள், சரியாக இரண்டு வாரங்களில்…
View More பத்து நாட்களில், கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு உச்சத்தை தொடும்! – டாக்டர் ராதா#CoronaCases
ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி
ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த,…
View More ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிசாலைகள் சீரமைப்பு பணிகள்: ஆணையர் நள்ளிரவில் ஆய்வு
சென்னையில், சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் நள்ளிரவில் ஆய்வு செய்தார். கடந்த நவம்பர் மாதம் பெய்த பருவமழையால், சென்னையில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்தன. அதை சீரமைக்கும் பணிகளும், புதிய…
View More சாலைகள் சீரமைப்பு பணிகள்: ஆணையர் நள்ளிரவில் ஆய்வுநேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை – பொன்முடி
அரசு உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு…
View More நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை – பொன்முடிநாட்டில் புதிதாக 10,549 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருவதாக…
View More நாட்டில் புதிதாக 10,549 பேருக்கு கொரோனா தொற்றுபுதியதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் புதியதாக 11 ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று…
View More புதியதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்றுஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா; 392 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 392 பேர் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12,509 பேர் நோய்…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா; 392 பேர் பலி12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா…
View More 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.
தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், புதிதாக 8 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.