சீன நகரம் ஒன்றில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்க கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ்…
View More சீனாவில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா?corona virus
சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்
சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி…
View More சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில்புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 3…
View More சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுவெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை- மத்திய அமைச்சர்
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பெரும் தொற்று சில…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை- மத்திய அமைச்சர்புதிய வகை கொரோனா; ஒமிக்ரான் BF-7 அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்
சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பிஎஃப் 7 வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வகை கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தற்போது காணலாம். ஒமைக்ரான் பிஎஃப் 7 தொற்று…
View More புதிய வகை கொரோனா; ஒமிக்ரான் BF-7 அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த மாநில…
View More மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனைஒற்றுமை நடைபயணத்தில் தடுப்பூசி போட்டவர்களே பங்கேற்க வேண்டும்- மத்திய அரசு ராகுலுக்கு கடிதம்
ராகுல் காந்தி நடைபயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கபட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா…
View More ஒற்றுமை நடைபயணத்தில் தடுப்பூசி போட்டவர்களே பங்கேற்க வேண்டும்- மத்திய அரசு ராகுலுக்கு கடிதம்கொரோனா இன்னும் முடியவில்லை; மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்- மத்திய அமைச்சர்
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே மாநில அரசுகள் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும்…
View More கொரோனா இன்னும் முடியவில்லை; மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்- மத்திய அமைச்சர்தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்…
View More தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; மத்திய அரசு நாளை ஆலோசனை
ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூத்த அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 2019ம்…
View More மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; மத்திய அரசு நாளை ஆலோசனை