தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 366 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக H1N1 வைரஸ் காய்ச்சலால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். அதே போல் கொரோனா…

View More தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின்…

View More தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 445 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 445 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக…

View More தமிழகத்தில் மேலும் 445 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

தமிழகத்தில் மேலும் 506 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 560 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில…

View More தமிழகத்தில் மேலும் 506 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வணிகவியல் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த…

View More தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு சத்ய சாய் மருத்துவ கல்லூரியில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி…

View More தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று: 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குப் பிறகு, 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நியூரோ பவுண்டேஷன் அமைப்பு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.…

View More கொரோனா தொற்று: 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரிப்பு

இந்தியா: 14000-ற்கு கீழாக குறைந்த கொரோனா தொற்று

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14,000-ற்கு கீழாக குறைந்துள்ளது. தினசரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்படுள்ள அறிக்கையில்,…

View More இந்தியா: 14000-ற்கு கீழாக குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 22,238 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,624…

View More தமிழ்நாட்டில் 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

கொரோனா தொற்று: 441 பேர் ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18…

View More கொரோனா தொற்று: 441 பேர் ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு