தமிழகத்தில் மேலும் 445 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 445 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக…

View More தமிழகத்தில் மேலும் 445 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

சிகரத்தைத் தொட்ட கொரோனா!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களில் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது மலையேறுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் வீர்ர் எர்லெண்ட் நெஸ். இவர் தனது…

View More சிகரத்தைத் தொட்ட கொரோனா!