ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன??

கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேரின் நிலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம்…

View More ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன??

இது முதல்முறை அல்ல… – இதுவரை 5 முறை விபத்தை சந்தித்துள்ள கோரமண்டல் எக்ஸ்பிரஸ்!!

கோரமண்டல் விரைவு ரயில் இதுவரை சந்தித்துள்ள 5 பெரிய விபத்துகள் குறித்து விரிவாக பார்க்கலாம்…. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில்…

View More இது முதல்முறை அல்ல… – இதுவரை 5 முறை விபத்தை சந்தித்துள்ள கோரமண்டல் எக்ஸ்பிரஸ்!!

ரயில் விபத்து எதிரொலி : ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில், இரண்டு பயணிகள் ரயில் என மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

View More ரயில் விபத்து எதிரொலி : ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!

ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம்…

View More கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!