பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின்…
View More பட்டாசு விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கைCM MK Stalin
பருவமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்.26) காலை ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குனர்…
View More பருவமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனைமுதலமைச்சரிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கும் கமல்
“வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதிசெய்யுங்கள்!” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக…
View More முதலமைச்சரிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கும் கமல்நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கை
மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு பிரிந்த நவம்பர் 1ஆம் தேதியை அரசு கொண்டாட முன்வர வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில்…
View More நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கைசமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால்…
View More சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்மாநகர பேருந்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு
சென்னையில் மாநகர பேருந்தில் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்த குறைந்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை வாரந்தோறும்…
View More மாநகர பேருந்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வுவளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள்
அமைச்சர்கள் சிலரை, மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக்…
View More வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள்மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள…
View More மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்தமிழ்நாட்டிற்கு வேண்டிய நீரை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை இன்னமும் திறந்துவிடாது மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது என்றும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு…
View More தமிழ்நாட்டிற்கு வேண்டிய நீரை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்காற்று மாசு நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு எம்.பி., கடிதம்
மதுரையின் முக்கிய சாலைகள் மிகமோசமான நிலையில் உள்ளதாகவும், காற்று மாசின் அளவும் அதிகமாக உள்ளதாகவும் எனவே தமிழக அரசு மதுரைக்கு அவசர சிறப்புநிதி வழங்கி, சாலைகளை செப்பனிட்டு, காற்று மாசினை குறைக்க வேண்டுமென மதுரை…
View More காற்று மாசு நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு எம்.பி., கடிதம்