பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்…
View More வீட்டின் சுவர் இடிந்து 9 பேர் பலி: முதலமைச்சர் நிவாரணம்CM MK Stalin
“நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற நடவடிக்கை தேவை” – முதலமைச்சர்
“நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மூன்று வேளாண்…
View More “நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற நடவடிக்கை தேவை” – முதலமைச்சர்திமுக அரசின் நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது: முதலமைச்சர்
திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடலூர், மயிலாடுதுறை, நாகை,…
View More திமுக அரசின் நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது: முதலமைச்சர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய காரை பயன்படுத்தும் காரணம் இதுதான்
சென்னையில் மழை பாதிப்புக்களை ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கமாக பயன்படுத்தும் வாகனத்திற்கு பதிலாக, சிவப்பு நிற மஹிந்திரா தார் வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதற்கான காரணம் என்ன, அந்த வாகனத்தின் சிறப்பம்சம் என்ன?…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய காரை பயன்படுத்தும் காரணம் இதுதான்பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்
2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை…
View More பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்கனமழை எதிரொலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் தொடர் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று எழும்பூர், பெரம்பூர், ஓட்டேரி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று சென்னை…
View More கனமழை எதிரொலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு“விளிம்புநிலையில் இருக்கும் அனைவரையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி” – முதலமைச்சர்
விளிம்புநிலையில் இருக்கும் அனைவரையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே…
View More “விளிம்புநிலையில் இருக்கும் அனைவரையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி” – முதலமைச்சர்ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு
ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில்,…
View More ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு“சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர்” – முதலமைச்சர் புகழாரம்
சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார் என முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்…
View More “சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர்” – முதலமைச்சர் புகழாரம்மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் -முதலமைச்சர்
அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவன்…
View More மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் -முதலமைச்சர்