தென்மேற்கு பருவ மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தென்மேற்கு பருவமழையின் போது (ஜூன்-செப்டம்பர்) காவிரியில் வழக்கத்திற்கு மாறாக அதிக நீர்வரத்து உள்ளது. இதனால், மீண்டும் காவிரி நிரம்பியுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் (ஜூன்-மே) பருவமழைக்கான ஒட்டுமொத்தமாக சுமார் 346…

View More தென்மேற்கு பருவ மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கபினி,…

View More காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு