உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?

அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில்  வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின்…

View More உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?

தந்தை வழியில் மகன் அல்ல,மகனின் வழியில் தந்தை – ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் பிரச்சாரம்

தந்தையின் வழியில் மகன் என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் மகனின் வழியில் தந்தை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு…

View More தந்தை வழியில் மகன் அல்ல,மகனின் வழியில் தந்தை – ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் பிரச்சாரம்

திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவி

ஈரோடு இடைத்தேர்தலில், திமுகவை வீழ்த்த  தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுபடுவது மிக அவசியம் என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  சி.டி.ரவி, எம்.எல்.ஏ   வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில்…

View More திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவி

ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை – நண்பகலுக்குள் முடிவை அறிவிப்பதாக தகவல்

இன்று காலை ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை  நண்பகலுக்கு பின் ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பான தங்களது முடிவை  அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த…

View More ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை – நண்பகலுக்குள் முடிவை அறிவிப்பதாக தகவல்

பாஜகவின் பொது வேட்பாளர்? ; எதிர்த்து நிற்கும் இபிஎஸ்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் இருக்க, அதிமுகவில் நிலவும் குழப்பம், தேர்தல் பணிமனை பதாகையே விவாதப் பொருளாவது ஏன்? முதலில் தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக இன்னும் முடிவு…

View More பாஜகவின் பொது வேட்பாளர்? ; எதிர்த்து நிற்கும் இபிஎஸ்?

ஈரோடு இடைத்தேர்தல்; நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மீது 3பிரிவுகளில் வழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மீது  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த…

View More ஈரோடு இடைத்தேர்தல்; நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மீது 3பிரிவுகளில் வழக்கு

இரண்டு முறை வென்றவரை களமிறக்கிய இபிஎஸ்; யார் இந்த தென்னரசு..?

எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கே.எஸ். தென்னரசு யார் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. கருப்பண்ண கவுண்டர் மற்றும் செல்லம்மாள் தம்பதியரின் மகனான கே.எஸ்.தென்னரசிற்கு மனைவி , ஒரு மகன் மற்றும்…

View More இரண்டு முறை வென்றவரை களமிறக்கிய இபிஎஸ்; யார் இந்த தென்னரசு..?

ஈரோடு இடைத் தேர்தல்; அதிமுக வேட்பாளாராக தென்னரசை அறிவித்தார் இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46…

View More ஈரோடு இடைத் தேர்தல்; அதிமுக வேட்பாளாராக தென்னரசை அறிவித்தார் இபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தல்; வினோதமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் வினோதமான முறையில் சில்லறை காசு, செருப்பு மாலை, காலி சிலிண்டருடன் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த…

View More ஈரோடு இடைத்தேர்தல்; வினோதமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

ஈரோடு இடைத்தேர்தல்; 108 வேட்பாளர்களை களமிறக்க முடிவு

ஈரோடு இடைத்தேர்தலில்  108 வேட்பாளர்களை களமிறக்க நிறுத்த போவதாக ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; 108 வேட்பாளர்களை களமிறக்க முடிவு