“நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார்” – திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பேட்டி.!
“நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார்” – திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் தெரிவித்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர்...