பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!

பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகும், வாக்காளர்களின் பாலின வாரியான தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்று ஆர்டிஜே கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்

View More பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!

வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி – ராகுல் கடும் தாக்கு…!

பிரதமர் மோடி, மக்களுக்கு வேலை கொடுக்க முடியாததால் அவர்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார்என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கடும் விமர்சித்துள்ளார்.

View More வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி – ராகுல் கடும் தாக்கு…!

9 நாட்களில் அடுத்தடுத்து சரிந்து விழுந்த 5 பாலங்கள்… பீகாரில் பரபரப்பு!

பீகாரில் இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீப காலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகியுள்ளது. ஜூன் 19ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே…

View More 9 நாட்களில் அடுத்தடுத்து சரிந்து விழுந்த 5 பாலங்கள்… பீகாரில் பரபரப்பு!

வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் பீகாா் இளைஞா்களை உள்ளூா் மக்கள் தாக்குவது போல 2 வீடியோக்கள் சமூக…

View More வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்