‘சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும்’ – பாஜக

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கின் சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விருதுநகரில் 22 வயது இளம்பெண் 8 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக்…

View More ‘சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும்’ – பாஜக

பிஜிஆர் நிறுவன விவகாரம்: ஆளுநரை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் திட்டம்

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு…

View More பிஜிஆர் நிறுவன விவகாரம்: ஆளுநரை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் திட்டம்

‘மீனவர்கள் கைது விவகாரத்தில் திமுக அரசு நாடகம்’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மீனவர்கள் கைது விவகாரத்தில் திமுக அரசு நாடகம் நடத்துவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத நந்தகோபால் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா…

View More ‘மீனவர்கள் கைது விவகாரத்தில் திமுக அரசு நாடகம்’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளது: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விளக்கக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

View More திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளது: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

பெட்ரோல் குண்டு: என்.ஐ.ஏ விசாரணை அவசியம் – மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை அவசியம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More பெட்ரோல் குண்டு: என்.ஐ.ஏ விசாரணை அவசியம் – மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள்…

View More பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியமைத்து போட்டியிடும் என்ற எதிர்ப்பார்த்த நிலையில், பாஜக தனித்து…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி!

அதிமுக – பாஜக இடப்பங்கீடு: சுமூகமாக நடைபெற்றதாக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

அதிமுக – பாஜக இடையேயான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.…

View More அதிமுக – பாஜக இடப்பங்கீடு: சுமூகமாக நடைபெற்றதாக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

குறைகூறும் முன்பு அமைச்சர் சேகர்பாபு சுயபரிசோதனை செய்ய வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

அமைச்சர் சேகர்பாபு மத்திய அரசை குறைகூறும் முன்பு, சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறுபான்மையினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும்…

View More குறைகூறும் முன்பு அமைச்சர் சேகர்பாபு சுயபரிசோதனை செய்ய வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ஆம் தேதி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களை…

View More தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு