சென்னை: 168 இடங்களில் பொது வெளியில் பிரச்சாரம் செய்ய அனுமதி – ககன் தீப் சிங் பேடி

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பச்சையப்பன் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.…

View More சென்னை: 168 இடங்களில் பொது வெளியில் பிரச்சாரம் செய்ய அனுமதி – ககன் தீப் சிங் பேடி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியமைத்து போட்டியிடும் என்ற எதிர்ப்பார்த்த நிலையில், பாஜக தனித்து…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி!