போலீசார் மிரட்டியதாலேயே தான் பிறழ் சாட்சியாக மாறியதாக பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
View More பல் பிடுங்கப்பட்ட விவகாரம் : பிறழ் சாட்சியாக மாறியது ஏன்? – நியூஸ்7 தமிழுக்கு சூர்யா பிரத்யேக பேட்டிambasamudram
கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – சித்ரவதை அரங்கேறிய அறைகளின் காட்சிகள் வைரல்…!
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறார்கள் தாங்கள் தாக்கப்பட்டபோது காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டு மனு அளித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை…
View More கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – சித்ரவதை அரங்கேறிய அறைகளின் காட்சிகள் வைரல்…!கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை…
View More கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவுபற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டி
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், காவலர்கள் மிரட்டியதாலேயே தனது பேரன் பிறழ் சாட்சியம் அளித்ததாக சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின்…
View More பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டிகைதி பற்களை பிடுங்கிய விவகாரம் : மேலும் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 5 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய…
View More கைதி பற்களை பிடுங்கிய விவகாரம் : மேலும் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்த காரணத்தினால் சுத்தியல் மூலம் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு…
View More தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டிஅம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா முன்னிலை
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முன்னிலை பெற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.…
View More அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா முன்னிலை