ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சியான எனிகாஸில் பணிபுரிந்து வரும் பெண் ஊடகவியலாளர்கள் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள்…
View More ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!afghanistan
ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் இன்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ்…
View More ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!