ஆரணி அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பால் வியாபாரியை படுகொலை செய்து தலைமறைவான குற்றவாளியை, காவல்துறையினர் படகில் சென்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விளை கிராமத்தில் நேற்று முன்தினம் மது போதையில்...