பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து திருடும் திருடர்கள் : 2லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!
புதுச்சேரியில், கிராமப்புறங்களில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 3 திருடர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். புதுச்சேரி-தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் உள்ள புதுச்சேரி காவல்...