12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: கொட்டும் மழையிலும் வண்ணங்களை பூசி மகிழ்ந்த மாணவர்கள்!

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி தேர்வினை எழுதி முடித்த மகிழ்ச்சியில் மாணவ – மாணவிகள், ஆடைகளில் வண்ணங்களை பூசியும், முட்டையை அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு…

View More 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: கொட்டும் மழையிலும் வண்ணங்களை பூசி மகிழ்ந்த மாணவர்கள்!

கல்லூரி சேர்க்கை தொடங்கும் முன் 12ம் வகுப்பு மதிப்பெண்கள்: சிபிஎஸ்இ உறுதி

கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. கொரோனா பரவல் இரண்டாம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு…

View More கல்லூரி சேர்க்கை தொடங்கும் முன் 12ம் வகுப்பு மதிப்பெண்கள்: சிபிஎஸ்இ உறுதி

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அலகு தேர்வு!

தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு மாணவர்களை, பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கான அலகு தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தத்…

View More 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அலகு தேர்வு!