சாதிப் பெயரை சொல்லி திட்டியதால் திமுக பேரூராட்சி தலைவி மீது வழக்குப்பதிவு
சாதிப் பெயரை சொல்லி திட்டியதால் பேரூராட்சி தலைவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சியில், டெங்கு மஸ்தூர் பணியாளர் முத்துலட்சுமி ஒப்பந்த அடிப்படையில் கடந்த 8...