ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா

பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குகிறது.  இதற்காக நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கலந்து கொண்டனர். மேலும்…

View More ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா

பிரான்ஸ் அதிபரின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் செல்போன், பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசியை கண்காணித்து…

View More பிரான்ஸ் அதிபரின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்