கோத்தகிரியில் நள்ளிரவில் கரடிகள் தனது குட்டிகளுடன் உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.…
View More நள்ளிரவில் குடும்பத்துடன் உலா வரும் கரடிகள் – பொதுமக்கள் அச்சம்