ஆடி அமாவாசை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குடில் அமைத்து தங்கி பக்தர்கள் தரிசனம்!
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு திருநெல்வேலி மாநகர ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி...