தொடர் மழையால் இடிந்து விழுந்த போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர்!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. சுற்று சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு காயம் ஏற்படவில்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி…

View More தொடர் மழையால் இடிந்து விழுந்த போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர்!

அழிவின் விளிம்பில் முறம் தயாரிப்பு; உதவிக்கரம் நீட்ட அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழக அரசு பனைமரம் சார்ந்த அனைத்து தொழில்களையும் விரிவுபடுத்தும் வகையில் பனை நல வாரியம் அமைக்க வேண்டும் என தொழிலாளர்களின் கோரிக்கை வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை தாலுகா பகுதிகளில் பனை மரங்களிலிருந்து…

View More அழிவின் விளிம்பில் முறம் தயாரிப்பு; உதவிக்கரம் நீட்ட அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை