கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு, இரு பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா…

View More கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!

தாய், மகள் வெட்டிபடுகொலை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாய், மகள் இருவர் நள்ளிரவில் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடி கிராமத்தை சேர்ந்த தாய் நீலாதேவி…

View More தாய், மகள் வெட்டிபடுகொலை!

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,…

View More இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக…

View More தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தோள்பட்டை, முழங்கால் பகுதிகளில் ஏற்பட்ட காயத்தால் இந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள்…

View More இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!