சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று காரணமாக காலமானார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சி.பி.ஐ-யின் முன்னாள்…

View More சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்!

17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி…

View More 17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

கொரோனா 2வது அலையால் கடுமையான சூழலில் உள்ள இந்திய மக்களுக்கு, உலக நாடுகள் உதவ வேண்டும் என ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின்…

View More இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 21,228 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,49,292…

View More தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு தெரியவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரொனாவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை…

View More கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு…

View More தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

இந்தியா எனது அன்பிற்குரிய நாடு; இந்தியாவுக்கு பேருதவி புரிந்த கம்மின்ஸ்

கொரோனா கோரப்பிடியில் இந்தியா சிக்கி தவித்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.…

View More இந்தியா எனது அன்பிற்குரிய நாடு; இந்தியாவுக்கு பேருதவி புரிந்த கம்மின்ஸ்

மனைவிக்கு கொரோனா தொற்று: மனைவியை கொன்று விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல்…

View More மனைவிக்கு கொரோனா தொற்று: மனைவியை கொன்று விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்

அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஹர்திக் பாண்டியாவின் எச்சரிக்கை ட்வீட்

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய மக்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும்…

View More அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஹர்திக் பாண்டியாவின் எச்சரிக்கை ட்வீட்

தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு!

பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்…

View More தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு!